கோவை தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் சார்பில் "வேர்களைத் தேடி" - ஒரு நாள் தமிழியல் பயிலரங்கம்

கோவை தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் சார்பாக வருகிற மார்ச் மாதம் 4 ஆம் தேதி சனிக்கிழமை "வேர்களைத் தேடி" - ஒரு நாள் தமிழியல் பயிலரங்கம்  கல்லூரி வளாகத்தினுள் உள்ள முதன்மை வளாக A/C கூட்டரங்கில் காலை 10 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெற உள்ளது.

காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலைய - நிர்வாக அறங்காவலர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அய்யா அவர்கள் "கால்நடைகளும் கார்ப்பரேட் அரசியலும்" என்ற தலைப்பில் பேச உள்ளார்.

எழுத்தாளர் கவிஞர் திரு.லெக்ஷ்மணப் பெருமாள் அவர்கள் "பண்பாடு படும் பாடு" என்ற தலைப்பிலும், கதைசொல்லி.திரு.வே.சங்கர் ராம் அவர்கள் "மறந்து போன நேற்று" என்ற தலைப்பிலும் தங்களுடைய சொல்வீச்சை நிகழ்த்த உள்ளனர். 

விழாவில் பங்கேற்க இலவச அநுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் குறிப்பாக மாணவர்கள் கலந்துகொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் முன்பதிவு செய்யவேண்டியது அவசியம்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும் - Rtr.முத்துக்குமார் - +91 90471 31224

Rtr.ரேணுகா - +91 82485 94742

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...